ஒரு நாளைக்கு மூன்று கப் டீ குடித்தால் பக்கவாத நோய் ஏற்படுவதில் இருந்த் 20 சதவீதம் நம்மை காத்துக்கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிகிறது.
பிரட்டனில் முன்பு நடத்தப்பட்ட ஆய்வின் போது டீ குடிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் கட்டியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படிருந்தது. இக்கருத்தையும் இந்த சமீபத்திய ஆய்வு ஏற்றுக்கொள்கிறது.